Page 25 of 31
அங்கிருந்த கயலை பார்த்தார். அவளோ அலங்காரமாக வந்த காயத்ரியையே விழிவிரிய பார்க்க அவளிடம்
”என்ன கயல்விழி, உன் ப்ரெண்ட் எப்படியிருக்கா, தேவதை போல இருக்காளா” என கேட்க அதற்கு அவளோ
”இல்லைங்க அம்மன் கோயில்ல இருக்கற அலங்கரிக்கப்பட்ட உற்சவ அம்மனை போல இருக்கா” என வெளிப்படையாக சொல்ல அவள் சொன்னதைக் கண்டு அங்கிருந ... முழுவதும் வலம் வந்தாள். ஒரு புறம் கறிவிருந்து ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்க, அதன் வாசனை மண்டபம் முழுக்க மணக்க வைத்தது. மறுபுறம் காயத்ரியும் வந்துவிட அவளை அழைத்துக்
This story is now available on Chillzee KiMo.
...