(Reading time: 41 - 81 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 11 - பத்மினி

ழகிய மெரூன் கலரில் இன்றைய மாடலில் டிசைன் செய்ய பட்ட பார்டருடன்  மின்னிய பட்டுபுடவை சரசரக்க, கழுத்தில் கனமான சம்மங்கி பூக்களால் ஆன மாலை அணிந்து அதைவிட கனமான புது மஞ்சள் கயிற்றால் கோர்த்து  அணிந்திருந்த தாலி முன்னால் தொங்க, தயக்கத்துடன் தன் வலது காலை எடுத்து வைத்து அந்த  வீட்டின் உள்ளே வந்தாள் மணக்கோலத்தில் இருந்த பனிமலர்...

அவள் அருகில் ஆறடிக்கும் மேலான உயரத்தில் , பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக பார்ப்பவர்களை கட்டி இழுக்கும் வசீகர தோற்றத்தில் மணக்கோலத்தில் இருந்த அந்த நெடியவனும் பனிமலருக்கு  இணையாக தன் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தான்....

...
This story is now available on Chillzee KiMo.
...

an>

அந்த கைகளை  கண்டதும் அது யாரென்று  புரிய அவள் உள்ளே படபடப்பாக இருந்தது...

தன் படபடப்பை, தவிப்பை வெளிகாட்டி கொள்ளாமல் உதடு கடித்து அடக்கி கொண்டாள்....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.