Page 9 of 24
அவன் இதயத்தை இத்தனை நாளாக அழுத்தி வந்த பாரம், வலி, வேதனை எல்லாம் ஓடி மறைந்து நிம்மதி பரவியது... பெரும் நிம்மதி, சந்தோசம், மகிழ்ச்சி என்று அத்தனை உணர்வுகளும் அவனை ஆக்கிரமித்து இருந்தன.....
பின்ன இருக்காதா??
“எனக்கு வேற ஒருவனோடு திருமணம்... நான் அடுத்தவனுக்கு சொந்தமாக போகிறேன்.. என் திருமணத்திற்கு அவசியம ... “ஏதாவது நடந்து அவள் திருமணம் நின்று விடக்கூடாதா?? அவள் என்னவள்... எனக்கானவள்... என்னிடமே வந்து விடக்கூடாதா??” என்று ஒரு மூலையில் ஓடி கொண்டே இருக்கும்...
This story is now available on Chillzee KiMo.
...