Page 11 of 24
அவன் வேண்டுதலுக்கு செவி சாய்த்த அந்த ஈசனும் அடுத்த சில மணி நேரங்களிலயே அவனவளை அவனிடம் சேர்த்துவிட்டான்....
அந்த மகிழ்ச்சியில் தான் துள்ளி குதித்து கொண்டிருக்கிறான் அந்த இதய நல மருத்துவன்....
தன்னவள் தன்னிடம் வந்த தருணத்தை நினைத்து பூரித்து மெய் சிலிர்த்தாலும் அதற்காக அவள் அனுபவித்த வலி வேதனையை நினைக்கும் பொழுது அவனால் தன் மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த வீட்டில் அப்பொழுதே கல்யாண கலை வந்திருந்தது...
அதிகாலையிலயே மலரின் அன்னை ஜோதியும் அவள் தந்தை சிவசங்கரனும் எழுந்து பரபரப்பாக இங்கும் அங்கும் ஓடி கொண்டிருந்தனர்...