Page 14 of 24
“மலர்.... டைம் ஓவர்.... “ என்றார் கரார் குரலில்...
அவள் மீண்டும்
“மா .. இன்னும் ஒரு 5 நிமி...” என்று முடிக்கு முன்னே
“ம்ஹூம்ம் நீ அடங்க மாட்ட.. இரு.. சொல்ற இடத்துல சொல்றேன்.. அப்பதான் நீ எழுந்திருப்ப... “ என்று வெளியேற முயல, அவர் அடுத்து எங்க போய் நிப்பார் என்று நினைவு வரவும் அடுத்த நொடி வாரி சுருட்டி எழுந்தாள் மலர்....
அதை
...
This story is now available on Chillzee KiMo.
...
வாரமாகவே கயல் இடம் பேசவில்லை.. அந்த ஒருவாரம் பேசாமல் விட்டிருந்த தங்கள் கதையை பேசி முடிக்க, ஜோதி வந்து இருவரையும் மெகந்தி வைக்க என்று வெளியில் வர சொல்லி அழைத்தார்.......