(Reading time: 41 - 81 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

பின் அனைவரும் பூஜை அறையில் இருந்து வெளி வந்து சம்பிரதாயத்துக்காக ஒரு சில சடங்குகளை செய்ய வைத்தனர்....

மணமக்கள் இருவரும் மணக்கோலத்தில் இருந்ததை தவிர, அந்த வீட்டில் எந்த  ஒரு கல்யாண கலையும் தெரியவில்லை....

கூட இருந்தவர்களும் யாரும் அலங்கரித்து கொண்டு புது பட்டுபுடவை சரசரக்க, தங்க,  வைர நகைகள் கழுத்தில் மின்ன சிரித்து பேசும் அந

...
This story is now available on Chillzee KiMo.
...

ள் தெரிய புன்னகைத்தான்.......

கடந்த சில நாட்களாக தொலைந்து போயிருந்த இந்த புன்னகை, அவன் முகத்தில் இருந்த வேதனை மறைந்து தன் மகன் இப்படி புன்னகைப்பதை கண்டு சந்தோசமாக இருந்தது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.