Page 3 of 23
உணர்வு தூண்டியதை உணர்ந்தவள் பசுமாட்டையே பார்த்தாள். அபியோ அவளையே பார்த்தான்.
ஆதிரையோ அந்த பசுமாட்டையே செல்லமாக தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அபியோ மாட்டிடமே பேசினான்
”லஷ்மி இதப்பாரு இவள் வந்துட்டா, இவளுக்கு பசிக்குதாம், நேத்து போல அவளுக்கு பால் கொடு” என சொல்ல அதுவோ ம்மா என சத்தம் எழுப்பிவிட்டு ஆதிரையின் பக்கம ... கூடாது
This story is now available on Chillzee KiMo.
...