(Reading time: 42 - 83 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

உணர்வு தூண்டியதை உணர்ந்தவள் பசுமாட்டையே பார்த்தாள். அபியோ அவளையே பார்த்தான்.

ஆதிரையோ அந்த பசுமாட்டையே செல்லமாக தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அபியோ மாட்டிடமே பேசினான்

லஷ்மி இதப்பாரு இவள் வந்துட்டா, இவளுக்கு பசிக்குதாம், நேத்து போல அவளுக்கு பால் கொடுஎன சொல்ல அதுவோ ம்மா என சத்தம் எழுப்பிவிட்டு ஆதிரையின் பக்கம

...
This story is now available on Chillzee KiMo.
...

கூடாது” என நினைத்துக் கொண்டே அவசரமாக வாசவனை தேடி உள்ளே சென்ற சிறிது நேரத்தில் கையோடு வாசவனையும் அழைத்துக் கொண்டு வந்து காண்பித்தார். அவரும் பார்த்தார்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.