(Reading time: 42 - 83 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

காத்து, கருப்பு எல்லாம் பிடிச்சிருக்கு, நான் நல்லாயிருக்கேன் என்னை விடுப்பா” என கத்த அதை வாசவன் கேட்கவில்லை, அவர் அமைதியாக ஆதிரையை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே சென்று ஓரிடமாக அமர்ந்துவிட்டார்.

சிறிது நேரம் கழித்து சட்டையை கழட்டி கையில் வைத்துக் கொண்டு தலை முடியில் வேப்பிலை இலைகள் இருக்க முகமெல்லாம் விபூதியால் குளித்து உடலெங்கும் வேப்பிலை அடியால்

...
This story is now available on Chillzee KiMo.
...

ம், குளிச்சிட்டு வந்து உன்னைப் பார்க்கறேன்” என நினைத்துக் கொண்டு குளிக்கச் சென்றான் அபி

அவன் பேசியது நினைத்தது அனைத்தும் அவளுக்கு கேட்டாலும் அவன் குளிக்கச் சென்றதால்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.