Page 3 of 9
அவளது செயல்களைக் கண்டபோது அவள் நல்லவள். அத்துடன் மனதில் ஈரம் உள்ளவள் என்று புரிந்தது. பாசமானவள் என்றும் உணர்ந்துகொண்டான்.
அவள் எல்லோரிடமும் பழகினாலும் அவனிடம் இருந்து முதலில் ஒதுங்கித்தான் இருந்தாள். அவளை அண்ணி அண்ணி என்று அழைத்து அவளை அவனோடு இணைத்துப் பேசியது அதற்குக் காரணமாக இருக்கலாம்.
அந்தப் பேச்சுதான் அவளை அவன் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
யே அவன் உணர்ந்து கொண்டான்.
மீண்டும் தாத்தாவின் அறையில் நடந்தது அவன் மனதை துளைத்தெடுத்தது.
மகளைக் கண்டதும் அவர் மகாராணியை மறந்து அவனது திருமணப் பேச்சை எடுத்ததும் அதிர்ந்து