Page 9 of 9
அவனைக் கட்டிக் கொள்ளும் தகுதி தனக்கு இல்லை என்று அவள் புரிந்து கொண்டாள். அவர்கள் இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து ராஜன் பாபு அவளிடம் முகம் கொடுத்தேப் பேசவில்லை.
அவன் இயல்பாக அவளிடம் பேசும் அளவிற்கா அவள் நடந்து கொண்டாள்?
அவனை பேசக்கூடாததெல்லாம் கண்டபடி பேசிவிட்டாளே. அதை எல்லாம் மறந்துவிட்டு அவன் எப்படி தன்னை ஏற்றுக் கொள்வான்?
...
This story is now available on Chillzee KiMo.
...
style="text-align: center;">Go to Rani Magaarani story main page