Page 5 of 9
"சரிப்பா. நான் உன் வழிக்கே வர்றேன். நீ அவளை நம்பறே. எனக்கும் அவள் மீது சந்தேகம்தானே ஒழிய நிச்சயமாக எதுவும் சொல்லக்கூடாது. சரி நான் உனக்கு ஒரு வாய்ப்பு தர்றேன். நாங்க நிச்சயம் பண்ணபடி திருமண வேலைகள் ஒருபக்கம் நடந்துக்கிட்டு இருக்கட்டும். நீ அவளைத் தேடிக் கண்டுபிடி. நீ அவளைக் கண் ... ம் என்று சொல்ல வந்தீங்க
This story is now available on Chillzee KiMo.
...
அந்த அம்மாள் சென்ற பின்தான் கேட்டாள்.
"அதுதான் கொடுக்க வேண்டாம்னு சொல்ல வர்றேன்னு தெரியுதுல்ல. அப்புறம் ஏன் கொடுத்தே?"