தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 28 - சாகம்பரி குமார்
மலைக்காட்டில் தன்னிலை அறியாது மயக்கத்தில் விழுந்து கிடந்த ராஸ்பினை, இரவு கவிழும் முன் இருப்பிடம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்த கிராமவாசிகள் சிலர் பார்த்தனர். அவர்கள் இமயமலையில் விளையும் மூலிகைகளை பறிக்க வந்தவர்கள். அருகிலிருந்த கிராமத்தை சேர்ந்தவர்கள்.
அவர்கள் ராஸ்பினை காப்பாற்றி தூக்கிக் கொண்டுபோய் கிராமத்தலைவரிடம் சேர்த்தனர். மயங்கி இருந்தவனை பார்த்த தலைவர்,
“இவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. அவருக்கு சுயநினைவு வரவைக்க முயற்சிப்போம்.” என்றவர் அருகிலிருந்த வைத்தியரிடம் சைகை செய்தார்.
அவர் சில மூலிகைகளை கொண்டு முதலுதவி செய்தார். சற்று நேரத்திலேயே கண் விழ
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டு தான் காணாமல் போய் விட்டிருந்தான்…
இவர்கள் நாளை காலை போலீஸ் நிலையத்திற்கு அவனை கொண்டு சென்றால் என்னவாகும்… அவனும் நினைவுகளை தொலைத்தவனாக எவ்வளவு நேரம் நடிக்க முடியும்? உள்ளுக்குள்