Page 7 of 7
பிள்ளைகள் என்று நாலஞ்சு விசயம் உள்ளே இருந்தால்தானே குழ்ப்பம் வரும். அங்கே ஒரே சிந்தனைதான். மின்வரோவின் நன்மை மட்டுமே! சிந்தனை சிக்கல் இல்லாததால் எளிதாக ஆத்மபலத்தை அதிகரிக்க முடியும்.”
‘அதாவது அவர்களுக்கு உள்ளிருக்கும் மின்காந்த அலைகளை வலுவாக்க இவர்களால் எளிதாக முடியும். அதனால்தான் எந்தவித பயிற்சியும் இன்றி ஹனிகா மாலா சக்தி மூலம் பேசுகிறாள்.’ சிம்ஹன் புரிந்து கொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
t-size: 14pt;">Go to Yaanum neeyum evvazhi arithum story main page