Page 3 of 7
மற்றதிலும் எதிரொலிக்கும். நீ வேதனைபட்டால் எனக்கு வலிக்கும்… நீ ஆபத்தில் இருந்தால் எனக்கு பதறும்.. நீ சிரித்தால் எனக்கு சிரிப்பு வரும்…”
“ஆங்…. இப்ப ஒன்னுமே நடக்கலையே… அதைதான் ஏன்னு கேட்டேன்”
“இரு, நான் சொல்றேன். இப்போ நீ சொன்ன அத்தனையும் எதிர்பார்த்ததுதான். உண்மையை சொல்லப் போனால் என் மனதின் எக்கோவைதான் நீ சொன்னாய். இதுபோன்று நடக்கவேண்டும் என்று நான் அமைத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு விட்டது..
இத்தனையையும் சொல்ல நினைத்தாள்… ஆனால் சிம்ஹனின் ரியாக்ஸனுக்கு பிறகு அதற்கு அவசியமே இல்லாமல் போய் விட்டது.
“சிம்ஹன்… நாம் நல்ல நண்பர்களாகவாவது இருப்போமா?”