Page 2 of 9
மென்மையாக அவள் கொண்டையாக்கி போட்டிருந்த முடியை விடுதலை செய்த சாரதா,
“பசிக்குதாடா?? சாப்பிட்டுட்டு கூட தலை வாரலாம்...” என்றார்.
“தலை முடியை இப்படி பிரிச்சு போட்டுட்டு சாப்பிடலாமா???”
“க்கும்!!! எல்லாம் செய்யலாம். நம்ம வீட்டுல ரூல்ஸ் எல்லாம் எதுவும் கிடையாது... வா உட்காரு... முதல்ல சாப்பிடு...”
வீட்டுல ரூல்ஸ் எல்லாம் எதுவும் கிடையா ... மான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன் பாரு! அங்கே உங்க ஊருல, அதும் அரண்மனைல ஒரே கலவரமா இருக்காம். இளவரசி எங்கே போனாங்கன்னு எல்லோரும் தேடிட்டு இருக்காங்களாம்... கலா போன் செய்தப்போ சொன்னா...”
This story is now available on Chillzee KiMo.
...