(Reading time: 50 - 100 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

அவளுக்கும் பசிக்குதுஎன சொல்ல அங்கிருந்த பூங்குழலியை கண்டதும் பாட்டியின் மனம் மாறியது

இதோ இப்பவே பால் காய்ச்சி தரேன் ஆனா, இவ்ளோ பாலையும் என்ன செய்றதுஎன கேட்க

நம்ம வீட்டுக்கு வேணும்ங்கற அளவுக்கு பால் எடுத்துக்குங்க, மிச்சத்தை இவளுக்கு கொடுத்தா போதும் மொத்த பாலையும் இவளே குடிப்பா

...
This story is now available on Chillzee KiMo.
...

அவரோ

ஆமாம்டா பூங்குழலி வளர்ற புள்ளையில்லையா, அதோட மூலிகை சாறு வேற குடிக்கறா, அதனாலதான் இவளுக்கு இந்த பாத்திர பாலும் பத்தல

அதுக்கு

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.