Page 7 of 29
வெள்ளத்தில உன்னை நான் பார்த்தப்ப உடைஞ்சிப் போய் ஒரு நொடி செத்துட்டேன் தெரியுமா, உன்னைக் காப்பாத்த நான் பட்ட கஷ்டம், போராட்டம், நீ கண்விழிச்சதும் நான் பட்ட சந்தோஷம், நீ என்கூட ஒவ்வொரு நொடியும் இருக்கறப்ப எனக்கு வந்த மகிழ்ச்சி, இதெல்லாம் உனக்குச் சொன்னாலும் புரியாது பூங்குழலி.
நீ நினைக்கறதை என்னால புரிஞ்சிக்க முடியலை, நீயும் பேச மாட்டேங்கற, எழுத மாட்டேங்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”அபி மாமா” என்றாள் அதைக் கேட்டு அபி
”எப்ப எழுந்த” என கேட்க அவளோ ஆச்சர்யமாகப் பார்க்க, அவனோ கொட்டாவிவிட்டபடியே கவனித்தான்.