Page 2 of 29
”பூங்குழலி” என அழைக்க அவளும் அவனை சந்தோஷமாகவும் உற்சாகத்துடனும் பார்த்தாள்
”என்ன ஒரே சந்தோஷமா இருக்க என்ன விசயம்” என கேட்க அவளோ அவனிடம் தான் வரைந்த படத்தைக் காட்டினாள், அவனும் அதை வாங்கிப் பார்த்தான், கச்சிதமாக வரைந்திருந்தாள், எங்கும் பிசிறு கூட இல்லாமல் நேர்த்தியாக ஒரு வீட்டை வரைந்திருந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
கடித்துக் கொண்டு அமைதியாக ஆதிரையை அழைத்துக் கொண்டு அவளது அறையை அடைந்தான் அபிநாதன்.
அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து அந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அபி. மனதில்