(Reading time: 50 - 100 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

பூங்குழலிஎன  அழைக்க அவளும் அவனை சந்தோஷமாகவும் உற்சாகத்துடனும் பார்த்தாள்

என்ன ஒரே சந்தோஷமா இருக்க என்ன விசயம்என கேட்க அவளோ அவனிடம் தான் வரைந்த படத்தைக் காட்டினாள், அவனும் அதை வாங்கிப் பார்த்தான், கச்சிதமாக வரைந்திருந்தாள், எங்கும் பிசிறு கூட இல்லாமல் நேர்த்தியாக ஒரு வீட்டை வரைந்திருந்தாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

கடித்துக் கொண்டு அமைதியாக ஆதிரையை அழைத்துக் கொண்டு அவளது அறையை அடைந்தான் அபிநாதன்.

அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து அந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அபி. மனதில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.