Page 4 of 29
நன்றாகவே வந்தது, யார் இவர்கள் என அவனுக்குத் தெரியவில்லை, அவள் பாட்டுக்கு வேக வேகமாக வரைந்து வரைந்து அவனிடம் தர தர அதை வாங்கிப் பார்த்து குழம்பிப் போனான் அபி.
மற்ற வேலைகளை விடுத்து ஆதிரை வரைந்த படங்களையே இரவு முழுவதும் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் வரைந்த மற்ற படங்களையும் பார்த்தான். அதிலும் சில மனிதர்களின் உருவங்களே, அதை தன் தாத்தாவிடம் காட்டின ... உனக்குப் போதலை, இப்ப என்ன சொல்லலாம், ஆ அதே தான் இவர் யார்ன்னு கேட்டா தெரிஞ்சிருந்தா தெரியும்னு சொல்லனும், என்ன சொல்லனும்
This story is now available on Chillzee KiMo.
...
”தெரியும்” என்றாள்