தொடர்கதை - என் இதய மொழியானவனே - 08 - சசிரேகா
பழநியில் உள்ள அபியின் வீடு
வீட்டின் உள்ளே புது மாடலில் கட்டப்பட்டுக் கொண்டிருக்க, அந்த இன்ஜினியர் வரைந்த பழைய ப்ளான்களை ஆதிரையின் அறையில் வைத்திருந்தான் அபி. அதைக் கண்டவள் அமைதியாக அதை எடுத்து அங்கிருந்த அபி தந்த பேனாவால் அந்த பிளானில் ஏதோ கிறுக்கலானாள்.
அவள் ஏதோ வரைகிறாள் என நினைத்து வாசவனும் தனது மகனை காணச் சென்றார். சுஜாதாவும் அவள் வரைவதையே அதிசயமாக பார்த்துவிட்டு அவளுக்கு சாப்பிட பால் சாதம் கொண்டு வரச் சென்றார்.
அந்நேரம் வாசவன் வரவும் அவரை சூப்பர்வைசராக விட்டுவிட்டு ஆசையாக ஆதிரையை காணச் சென்றான் அபி.
அங்கு அவளோ ப்ளான் பேப்
...
This story is now available on Chillzee KiMo.
...
வெளியேறினாள்.
அதற்குள் ஒரளவிற்கு அந்த முற்றமானது சரியாக கட்டப்பட்டிருக்க அதை பார்த்து வியந்துக் கொண்டிருந்தாள் ஆதிரை.
ஆதிரை வரவும் அபி அவளிடம் சென்று நின்றான்.