Page 3 of 22
இதே மாதிரி ஒருமுறை மதுவின் பெற்றோர்கள் வந்திருக்கும் பொழுது மது வாமிட் பண்ண, அதை கண்ட சாரதா அவளை தன்னுடன் அழைத்து சென்று வைத்து கொள்வதாக கூற, சிவகாமி மறுத்து விட்டார்...
“என் மருமகள்... எங்க வீட்டு வாரிசு நாங்கதான் பார்த்துக்கணும்... நீங்க வந்து உங்க பொண்ணை பார்த்துட்டு மட்டும் போகலாம்... “ என்று சிரித்து கொண்டே மறுத்து விட்டார்....
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்றில் வைத்து காட்ட, அதே நேரம் அந்த குட்டியும் அசைய துள்ளி குதித்தாள் அகிலா அந்த குறுகுறுப்பில்....
“வாவ்.. சூப்பரா இருக்கான் என் மருமகன் அண்ணி.... இப்பயே அத்தை கூட விளையாட