Page 5 of 22
அதே நேரம் நிகிலன் உள்ளே வர, அகிலா தன்னை சமாளித்து கொண்டு
“அண்ணா... இங்க வாயேன்...அண்ணி வயித்துல உன்னோட பாப்பா உதைக்கிறா.... நான் தொட்டு பார்த்தேன்.. நீயும் வந்து தொட்டு பாரேன்.... “ என்று ஆர்வமாக அழைக்க, அவனோ இலேசாக புன்னகைத்தவாறு மாடிக்கு சென்றான்....
“போறான் பார்.. கொஞ்சம் கூட தன் பிள்ளைனு பாசமே இல்லாம... இவனுக்கெல்லாம் எங்கப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஊற்றி வைத்து விடுவார்... என்றாவது அதிசயமாக சீக்கிரம் வரும் நாட்களில் மதுதான் பால் எடுத்து வந்து தருவாள்....
அவனும் எதுவும் பேசாமல் வாங்கி பருகிவிட்டு டம்ளரை அவளிடம் நீட்டி விடுவான்...