Page 10 of 22
“என்ன மீனாட்சி...!! .ஒரு வழியா நீயும் மருமகளை கூட்டி வந்துட்ட போல... எப்படியோ இப்பயாவது அந்த வசி பயலுக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுச்சே... “ என்று சிரித்தார் சிவகாமி....
(வசிக்கு எப்படி திருமணம் நடந்தது என்று தெரியாதவர்கள் தவமின்றி கிடைத்த வரமே கதையை புரட்டி பாருங்கள்......)
மீனாட்சியும் அவர் கணவர் சுந்தரும் அதை ஒத்து கொண்டு சி
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்று சிரித்தாள் பாரதி..
அதை கேட்டு நிகிலன் அசடு வழிந்து சிரிக்க, மதுவுக்கோ கஷ்டமாக இருந்தது...
“அவன் கதை கூட சொல்ல வேண்டாம்.. தன் குழந்தை என்று ஒரு நாளும்