Page 11 of 31
அவனது கன்னத்தில் பளார் என அடிக்கவே அதில் அவனே அதிர்ந்து விலகி நிற்க அதைக் கண்ட காலனி மக்களோ ரோஹித் சார்பாக அவ்விடம் வந்து அவளை திட்டவும் அதே சமயம் பாட்டி அன்னம்மாவும் அங்கு அவளுக்கு சார்பாக நின்று அவ்வளவு பேரின் வாயையும் திட்டி அடைத்தார் தமிழில் பேசினாலும் அவர் சத்தமாகப் பேசவும் அவர்களே சற்று விலகிச் சென்றார்கள்
ரோஹித்தினால் ஏற்பட்ட ஏமாற்றத்தில் விரக்தியாக நடந்துக்
...
This story is now available on Chillzee KiMo.
...
உண்மையை சொல்வான், நான் சொன்னா அப்பா கேட்கற நிலைமையில இல்லை நீ போய் சொல்லு அப்பவாவது அவர் என்னை நம்பட்டும், என்னை விரட்டினாலும் என்னை பத்தி அவர் தப்பா நினைக்காம