Page 10 of 31
சென்றார். பாட்டி சொன்னதைக் கேட்டு திகைத்த தேவராஜ் தனக்குள்
”நான் என் பொண்ணை கண்டிப்பா வளர்த்தாலும், அவள் மேல எனக்கு அன்பு அதிகம், என் பாசத்தை நான் வேறு விதமா அவளுக்கு காட்டினேன், அதிகமா செல்லம் கொடுத்தா தப்பான பாதையில போயிடுவாளோன்னு கண்டிப்பா இருந்தேன், அந்த கண்டிப்பாலதான் அவள் திரும்பவும் என்னை ... பிக்கை முளைத்தது ஆனால் அடுத்த நொடியே அவன் பேசியதைக் கேட்டு உடைந்து போனாள் மிரு, அவனை நம்பியதற்கும், காதலித்ததற்கும் தனக்கு இந்த நிலைமை தேவைதான் என நினைத்தாள், அவன் மீது இருந்த கோபத்தில்
This story is now available on Chillzee KiMo.
...