Page 8 of 31
மஹிமாவோ தேவராஜிடம் கெஞ்சினார், அவருக்கும் மகள் மீது பாசம் இருந்தாலும் நடந்துவிட்ட பிரச்சனையை சரிசெய்ய தெரியாமல் தவறான ஒரு முடிவை கையில் எடுத்தார் தேவராஜ்.
தற்சமயம் அவள் இந்த இடத்தை விட்டு சென்றதும், அவளை தேடிச்சென்று அழைத்துவர எண்ணினார், யாருக்கும் தெரியாமல் அவளை அழைத்துக் கொண்டு ரங்கனிடம் சேர்க்க வேண்டும், அவளுக்கு என்று இருக்கும் பணம், நகைகளை கொடுத்தாவது அவளின் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஸ்பேப்பரைக் காட்டி
”பாருங்க இதப்பாருங்க போட்டோவோட வந்திருக்கு, இனி அவளை யார் கல்யாணம் செஞ்சிக்குவா, அவளால எப்படி இங்க வாழ முடியும் அதுக்குப்பதிலா அவள் வேற எங்கயாவது