Page 21 of 31
வாசலில் எதேச்சையாக வந்து நின்றிருந்த லட்சுமியோ அன்னம்மாளைக் கண்டதும் புன்னகைத்தார்
”என்ன அன்னம்மா, திரும்பி வர இவ்ளோ நாளா ஆகும் போனதும் வருவீங்கன்னு பார்த்தா இம்புட்டு நாள் எடுத்துக்கிட்டீங்களே”
”என்ன செய்றதும்மா போற இடத்தில சில வேலைகள் இருந்துச்சி முடிச்சிட்டு வரனும்ல”
”அது சரி நீங்க மட்டும் வந்திருக்கீங ... த்துக் கொண்டே லட்சுமியின் காலில் விழுந்தாள் அவரும் மனம் மகிழ்ந்து
This story is now available on Chillzee KiMo.
...
”தீர்க்க சுமங்கலியா இரும்மா” என வாழ்த்த அவளுக்கு திக்கென்றது, பாட்டிக்கோ