Page 25 of 31
அன்னம்மா தங்கியிருக்க அந்த வீட்டிற்கு மிர்ணாளினியை அழைத்துச் சென்றார், அது மிகச் சிறிய வீடு என்றாலும் அது அவளுக்கு போதுமானதாக இருந்தது. அந்த வீட்டு வாசலில் நின்று பார்த்தால் எதிரில் ரங்கனது வீடும், அதே போல் மாடியில் ரங்கனது அறை பால்கனியும் தெளிவாக தெரியும் படி அமைந்துவிட்டது, அதை யாரும் அறியவில்லை அவளும் அறியவில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னு கூப்பிடறேன்”
”ஓ சரி அப்ப நானும் அப்படியே அவரை கூப்பிடறேன்”
“நீயேன் அப்படி கூப்பிடனும் கட்டிக்கிட்ட புருஷனை அத்தான்னு கூப்பிடனும்”