Page 27 of 31
அன்னம்மாவையும் அனைவரும் புகழ்ந்தார்கள்
”உன் கை ருசி இல்லாம எங்களால இத்தனை நாளா சாப்பிட முடியலை அன்னம்மா” என பாட்டி சொன்னார் அதற்கு லட்சுமியும்
”அதேதான் நீங்க போனதும் மத்தவங்க செய்றத சாப்பிட்டோம், என்ன உங்க கை ருசி வரலை, எப்ப நீங்க வருவீங்கன்னு ஏங்கிப் போனோம் அந்தளவுக்கு உங்க சமையலுக்கு நாங்க அடிமையாய ... ட போட விளக்குகள் எரிந்தது வீடே வெளிச்சமாகிப் போனது
This story is now available on Chillzee KiMo.
...