Page 23 of 31
சென்றாள்
மாமியாரே மருமகளை அன்பாக அழைத்துச் செல்லும் காட்சியைக் கண்ட அன்னம்மாவிற்கு கண்களில் ஆனந்தக் கண்ணீரே வந்தது. அதே நேரம் அது காலை நேரம் என்பதால் அவள் உள்ளே சென்றதும் பூஜையறையில் பூஜை மணி அடிக்கும் சத்தம் கேட்டது. மணி சத்தம் கேட்கவும் அவள் வந்த நேரம் நல்ல சகுனமாக இருக்கவே லட்சுமிக்கு அவள்பால் நல்ல மதிப்பே மனதில் உண்டானது.
வீட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
பதானே வந்த, போ போய் ஓய்வெடு அப்படியே அந்த பொண்ணையும் பார்த்துக்க, ஊருக்கு புதுசு வேற, யார் யார் எப்படிபட்டவங்கன்னு சொல்லி புரிய வைச்சிடு”