Page 28 of 31
அதே நேரம் ரங்கனும் வீடு வந்து சேர்ந்தான். ராமேஸ்வரம் சென்று வேலை முடிந்த உடன் நேராக வீட்டிற்குதான் வந்தான். அவன் வந்த நேரம் வீடு முழுக்க வெளிச்சமும் கையில் விளக்கு ஏந்தியபடியே நின்ற மிர்ணாளினியும் கண்டு திகைத்தான். அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை, சிலை போல நின்றவனைக் கண்ட மிர்ணாளினியும் திகைத்தாள். அதற்குள் அவன் வந்தத ... ஏத்துக்கலையா
This story is now available on Chillzee KiMo.
...