Page 2 of 16
என் பேரன்”
”இருந்தாலும் அவன் அடிச்சிருக்க கூடாது, இளங்கோவுக்கு யாருமில்லைன்னு நினைச்சானாமா நாம இல்லை அவனுக்கு, இன்னிக்கு அடிச்சான், நாளைக்கு இவனையும் வெட்டி சாய்க்க கிளம்புவான், மனசுல பகையை வைச்சிக்கிட்டு மனுசங்களை மதிக்காம பாசத்தை ஒதுக்கி தள்ளிக்கிட்டு இருக்கற கதிரவனுக்கு சரியான பாடத்தை நான் கத்துக் கொடுக்கறேன்” என வீராவேசமாக கத்தியவர் உடனே ஃபோன ... சாப்பிட்டு விட்டு தாத்தாவுடன் தெம்பாக காத்திருந்தார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
அனைவரும் சாப்பிட்டு முடித்த பின்பே கோபமாக வீட்டுக்கு வந்தார்கள் வெங்கடேசனும் அவரது மகன்கள் பலராமனும் சகாதேவனும்