Page 9 of 16
”உன் மேல இருக்கற பயத்தில சொல்லி இருக்கலாம், உன்னை பகைச்சிக்கிட்டா விழாவை நல்லபடியா நடத்த முடியாதுல்ல, காயத்ரி விசயத்தில எந்த தப்பும் நடந்துடக் கூடாதுன்னு ரொம்ப கவனமா காயை நகர்த்தியிருக்கான் அந்த ஆறுமுகம்” என வெறுப்பாகச் சண்முகம் சொல்ல
”எது எப்படியிருந்தாலும் இளங்கோவை நான் அடிச்சது தப்புதானேப்பா, ... ”நானா இல்லையே அது சகுந்தலாதான் அப்படி சொன்னா, அப்ப கூட நான் வேணாம்னுதான் சொன்னேன், கதிரவன் இருக்கான் அவன் முறை செய்வான், நீங்க விழால மட்டும்
This story is now available on Chillzee KiMo.
...