Page 11 of 16
சொல்லியதோடு முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே சென்றுவிட ஆறுமுகமோ திடுக்கிட்டார்
”போச்சி இது என்ன வம்பு, 2 பக்க சொந்தமும் போச்சே, இப்ப வீட்டுக்கு எப்படி போறது, சகுந்தலா கேட்பாளே, அவளுக்கு என்ன பதில் சொல்றது, அவங்க பக்க ஆளுங்க மொத்தமா நம்மளை விட்டுட்டாங்கன்னு தெரிஞ்சா என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவா ... pan>”
”எனக்குதான் முதல்லயே செஞ்சிட்டாங்களே”
”என்னது முதல்லயா எப்போ” ”உனக்கு முறை செஞ்ச நாள், அன்னிக்குதான்“
This story is now available on Chillzee KiMo.
...