Page 15 of 16
சாமான்களும் நிறைந்திருந்தது.
அவள் அதை பார்த்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டு ஒவ்வொரு நகையாக எடுத்துப் பார்த்தாள். எதுவுமே கயல் அணிந்திருந்த ஆரம் போல இல்லை. கயலுக்கு இளங்கோ தந்தது அவனது பாட்டி மரகதத்தின் பூர்வீக நகை, அதை அறியாத காயத்ரி அதே போல ஆரத்தை இங்கு தேட அதுபோல் கிடைக்காமல் போகவே முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள். அவளின் வ ... வேண்டியதுதானே
This story is now available on Chillzee KiMo.
...
”கதிர் மாமாதானே எனக்கு முறை செஞ்சாரு, அப்ப அவர்தானே எனக்கு நகை வாங்கி போடனும்”