Page 3 of 16
”இளங்கோ” என கத்த இளங்கோவும் தன் தந்தையிடம் சென்று நின்றான். அவனது கோலத்தைக் கண்டு அவரின் கோபம் அதிகமாகியது
”யார் மேல கை வைச்சான், கேட்க ஆளில்லைன்னு நினைப்பா அவனுக்கு” என கத்த பலராமனோ
”எங்க மேல இருக்கற கோபத்தை சின்ன பையன்னுகூட பார்க்காம இளங்கோகிட்ட காட்டியிருக்கான் பாருங்கப்பா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் ஆனா, நான் ஏன் அதை மறந்தேன், நான் தப்பு பண்ணிட்டேன்” என கதிரவன் புலம்ப
”ஆமாம் இந்த விசயம் மட்டும் பெரியவர் செங்கோடனுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான், பெரிய