Page 4 of 28
அவளும் நேத்து என்கூட கோச்சிக்கிட்டு போயிட்டா, இனி நான் யார் வீட்டுக்குப் போக போறேன், எனக்குதான் யாரும் இல்லையே” என்றாள் சோகமாக
மகளின் கவலையான முகத்தைக் கண்டு வியந்த பழனியோ
”ஏன்மா என்னாச்சி, காயத்ரியும் நீயும் ஒண்ணாதானே இருப்பீங்க ஏதாவது சண்டையா”
”ஆமாம்பா”
”ச ... ந்தாள் தாய் தந்தை பேசியதை கேட்டபடியே வந்து நின்றாள்
This story is now available on Chillzee KiMo.
...
”அம்மா நான் கிளம்பறேன்” என சொல்லி தனது புத்தக பையை தோளில் மாட்டிக் கொண்டு வெளியே சென்றாள்.