Page 3 of 12
....என் பிரிய சக்தி நீ கூட என்னை கை விட்டுட்டியே…. இந்த பிசாசு பேச்சை கேட்டு உனக்கு ஆயிரம் கொழுக்கட்டையை நானே என் கையால் செஞ்சு நெய்வேத்தியம் செய்றேன்னு வேண்டினேனே ...என் கொழுக்கட்டைக்கு பயந்தா எனக்கு ஹெல்ப் பண்ண வரலை நீ..?” என்று அப்போதும் அவள் அவளது சக்தி விநாயகனிடம் வாக்குவாதம் செய்ய, கண்கள் தேடின தனக்கு திருமணம் நடக்கும் அந்த சிவன் கோவிலில் இருந்த விநாயகனை.. அவர் எந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
அக்கினியின் வெம்மையைக் காட்டிலும், அவன் அருகில் நடப்பதால் அவள் உடல் மொத்தமும் எரிவது போல் தோன்றியது.
கருரூரில் உள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நிறைவாய் முடிந்தது அவர்கள்