Page 4 of 12
திருமணம். கரூர் மாவட்டத்தில் பட்டி என்று முடியக்கூடிய ஊர்களில் ஒரு கிராமம் தான் பொன்னியின் பூர்வீகம்.
கோவிலில் திருமணத்தை முடித்துவிட்டு அருகில் இருந்த மண்டபத்திற்கு தம்பதிகள் சுற்றத்தார் புடை சூழ வந்து சேர, பட்டு பாவாடை சட்டையில் ஓடி வந்தாள் 11 வயது நிறைந்த வினோதினி. பாலனின் தங்கை. அண்ணா, “ஐ அம் சோ ஹாப்பி.. நான் தானே கட்டினேன் .....அம்மா ஹெல்ப் பண்ணா இனிமே அண்
...
This story is now available on Chillzee KiMo.
...
றம் அல்வாவும் ...பாலாவும் ஏதோ பேசிக்கொள்வது போல் தோன்றியது ....இருவர் முகமும் தீவிரமாய் எதைப்பற்றியோ விவாதிப்பது போல் தோன்றியது அவளுக்கு .... என்னவென்று ஆராய முற்படவில்லை அவள் மனம் ..