Page 14 of 17
தான் பதட்டமாக இருந்தது. கஷ்டப்பட்டு இரவினை நகர்த்தினாள். நந்தாவும் ஆதியும் அவளின் பதற்றம் புரிந்தவர்களாக முடிந்தவரை அவளுடன் இருந்தனர். இப்போது ஓரளவுக்கு நந்தாவும் ஆதியும் அபிக்கு பழக்கமாகிவிட்டனர். இயல்பாக நந்தாவின் பிளாட்டில் இருக்க தொடங்கியிருந்தாள் அபி. ஆதியும் அதே அபார்ட்மெண்டில் இருந்த மற்றொரு பிளாட்டில் இருந்தான். இரவு முழுதும் இருவரும் அபிக்கு இந்த சர்ஜெரியை பற்றியு
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்று ஒரு குழந்தைக்கு சொல்வதை போல சொன்னான்.
அவளுக்கும் புரியாமல் இல்லை. ஆனால் இந்த உலகில் தனக்கு இருக்கும் ஒரே உறவு. அந்த பயம் அவளை விடாமல் பிடித்திருந்தது. தன் தந்தையின் மறைவின் வேதனையே