Page 18 of 32
புரிந்துக் கொள்ள முடிந்தது. துறவியே அவளுக்கு இந்தப் பயிற்சியை சொல்லிக் கொடுத்திருந்தார். அவரால் முடியாத பல விசயங்களை ஆதிரையை கொண்டு பயிற்சி தர அது அவளுக்கு எளிமையாக வரவும் அவருக்கு அது ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருந்தது.
துறவியும் பல விசயங்களை மறக்க கூடாதென அடிக்கடி படித்து வந்த விசயங்கள் ராம்நாத்திடம் இருந்த புத்தகங்களை படித்து மனனம் செ
...
This story is now available on Chillzee KiMo.
...
நினைக்கவில்லை. ஆனால் இறுதி நாட்களில் துறவிக்கு ஒரு கலக்கம் உண்டானது.
”இன்னும் கொஞ்ச நாள்தான் நான் உயிருடன் இருப்பேன், அதுக்கப்புறம் நான் இறந்துடுவேன்,