(Reading time: 59 - 117 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

இதுவரைக்கும் ஆதிரையை நான் பார்த்துக்கிட்டேன், எனக்குப் பிறகு அவளை அவளே பார்த்துக்கும் படி சக்தியோட இருக்கா, ஆனால் இது எல்லாம் எதுக்காக, இந்தச் சக்தியை வைச்சி இவள் என்ன செய்யனும், தன்னை காப்பாத்திக்கனுமா இல்லை வேற ஏதாவதா” என பலமாக யோசித்தார்.

கடவுள் படைத்த படைப்புகள் அனைத்துமே அதனதன் கடமையை செய்யாமல் இருப்பதில்லை. கடவுள் ஒவ்வொருவருக்

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்தும் ராஜனும் திரும்பி ஊட்டிக்கு வரவேயில்லை. ரிஷிவந்த் தான் நினைத்தது போல தனது மகனை வைத்து ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

வருடங்கள் ஓடியது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.