Page 2 of 6
“தாராகிட்ட சொன்ன கேக்க மாட்டேங்குது மதி . . என்ன ஏதுனு என்னையே கேள்வி கேக்குது . . ரெண்டு முதுகல போட்டேன் . . நான் அதுக்கு என்னனு புரிய வைக்கறது தெரியில. . அந்த பயலோட சேராதனு சொல்லுறேன்” என மனதில் இருந்த ஆதங்கத்தை கொட்டிவிட்டாள்.
திலக் தாராவை தூக்கி கொஞ்சுகிறான் என்ற செய்தியே மதிக்கு அதிர
...
This story is now available on Chillzee KiMo.
...
ரா வர்லையாம்” என வெளியே செல்ல முற்பட்டாள்.
ஒரே நொடியில் தாராவும் வந்து மதியின் கால்களை கட்டிக் கொள்ள “யாருடா இது? விளையாட வரமாட்டேனாங்க” என எதுவுமே தெரியாததுப் போல மதி தன் மோவாயில் கை