Page 5 of 6
பார்த்த மாத்திரத்தில் அது பரத்தின் கைஎழுத்து என புரிந்துப் போனது. அதை படித்து மனதில் பதிய வைத்துக் கொண்டாள். வக்கீல் கேஸ் கட்டை திரும்ப பெற்றுக் கொண்டு வெளியே சென்றுவிட்டார்.
கணேஷை உள்ளே நுழையும் போதே பார்த்தாள் ஆனால் வக்கீல் இருந்த காரணத்தால் எதுவும் பேசவில்லை. சவரம் செய்யாத முகம் . . வெகு நாட்களாக உறக்கம் கண்டிராத விழிகள் . . கலைந்த தலைமுடி . . கசங்கிய சட்டை என ச
...
This story is now available on Chillzee KiMo.
...
.
“கிளம்புங்க . . எல்லா சரியாயிடும்” என்றாள்
“தைரியமா இரு . . நானும் கூட வந்திடறேன். . நீ பட்ட கஷ்டத்த நானும் அனுபவிக்கணும்” என்றான்
“கணேஷ்” என்றாள் அதட்டலாய்