Page 3 of 6
வைத்தபடி கேட்க . .
அவளின் முக பாவணையை கண்டு இரண்டு குழந்தைகளும் ஒன்றாக முத்துகளை சிதறவிட்டது போல சிரித்தன. இரண்டு குழந்தைகளையும் அள்ளியவள் வெளியே எப்பொழுதும் போல மரத்தடியில் அமர்ந்தாள். தெருவில் வேறு சில குழந்தைகளும் தன் நண்பிகளை பார்த்ததும் ஒடி வந்தன.
அவளை சுற்றி ஐந்தாறு குழந்தைகள் அமர்ந்தன. சற்றே தள்ளி எறும்புகள் சாரை சாரையாக போய்க் கொண்டிருந்தன. “அங்க என
...
This story is now available on Chillzee KiMo.
...
தரவு பண்ணா அதுக்கு கோபம் வந்து கடிக்குது . . நீங்க பெரிய குழந்தைங்கதானே . . உங்களை தொந்தரவு பண்ணா என்ன செய்வீங்க?” எதை புரிய வைக்க வேண்டும் என நினைத்தாளோ அந்த புள்ளியை தொட்டுவிட்டாள்.