(Reading time: 46 - 91 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 05 - சசிரேகா

அன்பான வாசகர்களே

மிர்ணாளினியைப் பொருத்தவரை ரங்கராஜன் தனக்கு செய்ததை உதவியாகவே பாவித்தாள். தன்னைக் காப்பாற்றிய கடவுளாகவே அவள் நினைத்தாள் அவளால் அவனை கணவனாக ஒரு நொடி கூட நினைக்க முடியவில்லை அவளின் மனதில் இருந்த பெற்றவர்களின் அன்பு அவர்களை விட்டுப்பிரிந்த சோகம் தன் எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் அனைத்தும் அவளை பாடாய்படுத்தியது.

எதை செய்ய வேண்டும் என தெரியாமல் மனம் போன போக்கில் வாழ நினைத்துவிட்டாள். ரங்கன் செய்த உதவிக்கு நன்றிக்கடன் பட்டதாக நினைத்தாள் அந்த நன்றிக்கடனுக்காகவே ரங்கனின் வீட்டில் இருந்துக்

...
This story is now available on Chillzee KiMo.
...

>”ஓ தூக்கம் வருதே பேசாம காபி சாப்பிடலாம், அப்பதான் வேலைக்கு போக முடியும்என மனதில் நினைத்துக் கொண்டு சுற்றி முற்றி பார்த்தான். யாரும் இல்லை அந்த முற்றமே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.