Page 10 of 27
”அதுவாம்மா அது மிர்ணாளினி இருக்காளே அவள் வெளியூரு பொண்ணு, இந்த வீடு ஏன் இந்த ஊரே புதுசு, யார்கூடவும் சேரலை, அப்பா அம்மா இல்லாம தனியா இருக்கா, பொழுதுக்கும் கவலையா இருக்கா, சின்னதம்பியை பத்தி நமக்கு நல்லாவேத் தெரியும், அவன் எப்படி பேசுவான் பழகுவான்னு உங்களுக்கு தெரியும், இப்ப போய் இந்த சின்னதம்பி எதையாவது பேசி அதனால அவள் மனசு காயப்படக்கூடாதுன்னு நினைக்கிறேன், தாத்தா சொ ... /p>
”அப்படியில்லை ரங்கா துக்கம் நடந்த வீட்ல உடனே ஒரு நல்லது நடத்தனும்னு சொல்வாங்க“ ”அப்படின்னா முதல்ல அண்ணாவுக்கு கல்யாணம் செஞ்சி முடிங்க பாட்டி”
This story is now available on Chillzee KiMo.
...