Page 7 of 28
பார்த்து கேட்டான்.
இந்த கேள்வியை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவளின் முகத்தில் தோன்றி மறைந்த அதிர்ச்சியில் உணர்ந்து கொண்டான்.
என் மனதில் இருக்கும் காயம் இவனுக்கு எப்படி தெரியும் என்று அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. நந்தாவின் கண்களை பார்த்தாள் அபி. அதில் அவனுக்கு அவள் மேல் இருந்த உண்மையான அக்கறை புரிந்தது. என்றாலும் ஏதோ ஒன்று அவளை எதையும் யாரிடமும் சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டுவிடலாம் என்று நினைத்தவன், இல்லை இனி இதுபோல அவளிடம் இதை பற்றி பேச இன்னும் ஒரு வாய்ப்பு கிடைக்காமலே போகலாம். இன்றே பேசிவிட வேண்டும் என்று எண்ணியவன் அவனுடைய மனதை கல்லாக்கிக்கொண்டான்.