(Reading time: 49 - 98 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

மகளை திருமண கோலத்தில் கண்டு பூரித்து போயிருந்தனர். அருண் திருமணத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு தான் வந்தான். நண்பர்கள் உறவினர்கள் புடை சூழ மிக பிரம்மாண்டமாக நடந்த திருமணத்தில் வயிறெரிந்தவர்களும் இருந்தனர் பொறாமையால்.

வந்த அனைவருக்கும் பலவகை உணவு பதார்த்தங்கள், பரிசு பொருட்கள், மிகப்பெரும் இசை கச்சேரி என்று இரண்டு நாட்களும் பணத்தை தண்ணீராக செலவளித்திருந்தார் கதி

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டி இருந்தான். சிறிது நேரம் ஜன்னல் வழியே வெளியே தெரிந்த மேகங்களை வேடிக்கை பார்த்தவள் அப்படியே உறங்கி போனாள். சிறிது நேரம் கழித்து எழுந்தவள் அருகே பார்க்க அருண் உறங்கி கொண்டிருந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.