Page 13 of 28
தெரிந்தது. கண்களில் நீர் திரண்டது. அவன் தன்னை தவிர்க்கிறானோ ஆனால் ஏன். அங்கே இருக்கும் வரை எல்லாம் சரியாகவே இருந்தது. ஆனால் இப்போது என்ன ஆனது என்று யோசித்தாள் ஒன்றும் விளங்கவில்லை. எத்தனை நேரம் அப்படி அழுதாலோ அவளின் மொபைல் அடிக்கவும் முகத்தை துடைத்து கொண்டு எழுந்து சென்றாள்.
நந்தினி தான் அழைத்திருந்தாள். அவள் டெல்லியில் இருந்த அந்த கல்லூரியில் சேர்ந்து விட்டதாகவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
போல அவளை கடந்து செல்ல, தைரியத்தை வரவழைத்து கொண்டு அவனை அழைத்தாள் அபி.
"ஏங்க " அபி அழைக்கவும் நின்றவன் திரும்பி அவளை பார்த்தான். என்ன என்பதை போல பார்த்தவன் எதுவும் பேசவில்லை.